Saturday, August 24, 2013

ராஜேந்திர சோழனின் தரைப் படை

தமிழால் இணைவோம்:
கடந்த மாதம் சென்றிருந்த போது கருமேகங்கள் சூழ அழகாக காட்சியளித்தது.

ராஜேந்திர சோழனின் தரைப் படையில் மட்டும் பத்து லட்சம் வீரர்கள் இருந்ததாக நம்பப்படுகின்றது.கிழக்கிலும் மேற்கிலும் இருந்த வலுவான சாளுக்கிய படையை வெற்றி கொண்ட பின் சோழர்களின் படை நேராக கலிங்கம் (ஒரிசா) வழியாக கங்கை நோக்கி செல்கிறது.

ராஜேந்திர சோழன் அவர்களே எதிரிகளின் படையை தடுக்க கோதாவரி கரையில் முன் நின்றுருக்கிறார். அப்படியே முன்னேறிய சோழர்களின் படை வங்காளத்தில் ஆண்டுகொண்டிருந்த பால அரசாங்கத்தை நோக்கி சென்றது அங்கே "மகிபலா" என்கிற அரசனை எதிர் கொண்டு வெற்றி கொண்டது.

ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டில் கங்கை வரை சென்று போர் புரிந்தது இரண்டு வருடங்களுக்கு குறைந்ததாக இருந்ததாகவும், வடக்கே ஆண்டுகொண்டிருந்த பல அரசாங்கங்கள் சோழர் படைக்கு வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த செப்பேட்டில் ரணசுரனின் படைகளை வென்று தர்மபாலா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கிருந்து கங்கை சென்று தோற்ற அரசர்களை வைத்தே கங்கை நீரை சோழ தேசம் வரை கொண்டு வர செய்திருக்கிறார்கள். அப்படி வெற்றி கொண்டதன் அடையாளமாய் உருவானது தான் இந்த "கங்கை கொண்ட சோழபுரம்". ஒரு வேல இந்த பாவம் எல்லாம் தான் இப்போ சுத்தி சுத்தி அடிக்கிதோ!

-Sasi Dharan

மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.! - madurai S.P

மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!

மதுரை போலீஸார் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார்
மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீப
காலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்
வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.
தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்தார் எஸ். பி. பாலகிருஷ்ணன். அதேபோல் சில நேர்மையான போலீஸாரைத் தேர்வு செய்து , அவர்களை லாரியில்

Friday, August 23, 2013

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் Benefits of drinking water at the right time



சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

Did you know??

Drinking water at the correct time Maximizes its effectiveness on the Human body :

1 glass of water after waking up - helps activate internal organs

1 glass of water 30 minutes before a meal -helps digestion

1glass of water before taking a bath - helps lower blood pressure

1 glass of water before going to bed - avoids stroke or heart attack.

Wednesday, August 21, 2013

மதுபான விற்பனை

மதுபான விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக அரசுக்கு வருமானத்தை தருவதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

2003-04 -ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்ட போது, 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்த மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

2004-ம் ஆண்டு 4 ஆயிரத்து 72 கோடிக்கும்

2005-ம் ஆண்டு 6 ஆயிரத்து 30 கோடிக்கும்

2006-ம் ஆண்டு 7 ஆயிரத்து 473 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து

2007-ம் ஆண்டு 8 ஆயிரத்து 821 ஆக இருந்த மது விற்பனை

2008-09-ம் ஆண்டில் 5 இலக்க எண் வருமானத்தை எட்டியது.

இந்த ஆண்டில் 10 ஆயிரத்து 601 கோடியாக மது விற்பனை இருந்தது.

2010-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியும்

2011-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாகவும் இது உயர்ந்தது.

தொடர்ந்து

2012-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 81 கோடியாக இருந்த மது விற்பனை

2012-13 ஆம் ஆண்டில் 21 ஆயிரத்து 680 கோடியை எட்டியது.

அதே போல் கடந்த 2003- 04 ஆம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை

2013- ஆம் ஆண்டில் 284 .29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

மதுபானங்களின் விற்பனை 156. 61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது

தலைவா சமைத்த கதை - thalaiva movie

தலைவா சமைத்த கதை.

தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
நாயகன் - ஒரு கிலோ
சர்க்கார் - அரை கிலோ
பாம்பே -1 துண்டு
தேவர்மகன் - 6 பல்
இந்திரா - ஒரு தேக்கரண்டி
பில்லா - அரை கப்
புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்
பொல்லாதவன் - தேவையான அளவு
கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிரமாக வரும் வரை வதக்கவும் .
பொன்னிரமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.
இதை டிஸ்ஸை நீங்கள் விரும்பிய திரையரங்கில் சாப்பிட்டு சாகலாம் .

(விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்)

# தமிழ்செல்வி @ ஃபேஸ்புக் வாயிலாக

Tuesday, August 20, 2013

விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை

  1. விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை

    1. மாப்பிள்ளை அழைப்பு: முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத...்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.

Monday, August 19, 2013

THALAIVAA MOVIE REVIEW - திரைப்பட விமர்சனம்

Thalaiva மிகவும்-எதிர்பார்க்கப்பட்ட காத்திருக்கிறான், இயக்குனர் விஜய், அவர் மக்கள் பதிலாக அவரது நீண்ட நடைபெற்ற புனைபெயரை கொண்ட "Thalaiva" விஜய் போன்ற 'Ilayathalapathy' விஜய் குறிப்பிடும் தொடங்கும் என்று உணர்ந்தேன் என்று குறிப்பிட்டார். படம் பார்த்து மீது இந்த முன்னோக்கு, அவரது சமீபத்திய என புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது நாம் எப்போதாவது இதற்கு முன் பார்த்த என்ன ஒரு விஜய் வெவ்வேறு வெளிப்படுத்துகிறது. அதன் வெள்ளோட்டங்களில் காட்பாதர் டன் நினைவூட்டுவதாக இன்னும் தீவிர நடவடிக்கை சிட்டிகை, என Helmed, Thalaiva வழி இல்லாமல் அந்த சமூக பிரச்சினைகள் எண்ணற்ற நீதி பெற எப்படி ஒரு grittier தோற்றம் கொண்ட வணிக நடவடிக்கை திருமணம் தைரியமான பணி எடுத்தது. வெகுஜன மற்றும் பொருள் ஒரு சமநிலை வழங்கும் வெற்றிகரமாக விஜய் & விஜய் காம்போ இருந்ததா?

புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல - Cancer is not a disease

குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவரை ஒதுக்கி வைக்காதீர்கள். முறையான சிகிச்சை அளித்தால், குணப்படுத்தி விடலாம். புற்றுநோய் பாரம்பரிய நோய் என்று கூற முடியாது

சென்னை அரசு பொதுமருத்துவமனையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, இரைப்பை, குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், குடல், இரைப்பைத் துறைத் தலைவர் சந்திரமோகன் தலைமையிலான நிபுணர்கள் குழு, பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தது. இதுபற்றிய விவரம்:

Labels

Popular Posts