Tuesday, July 23, 2013

எனக்கு ஒரு சந்தேகம் ? Jurassic park

எனக்கு ஒரு சந்தேகம்

இந்த சிங்கம், புலி, யானை, கரடி எலி போன்ற மிருகங்கள் எல்லாம் கடவுளின் அவதாரமாகவோ வாகனமாகவோ இல்லை ஏதோ ஒரு வகையில் கடவுளோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இந்த dinosaurs மட்டும் எந்த கதா பாத்திரத்திலேயும் வரவில்லை.
ஒரு வேலை அந்த உயிரினங்கள் அழிந்த பிறகு தான் இந்த சாமி கதைகள் எழுதப்பட்டனவா இல்லை அது ஏதும் ஒதுக்கப்பட்ட மிருக இனமா இல்லை Jurassic park திரைப்படம் தாமதமாக ரிலீஸ் ஆனது தான் காரணமாஇல்லை அந்த மிருகம் எங்கேயாவது குறிபிடப்பட்டுள்ளதா.....?????

 பதில் : 

மகரம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முதலை வாய், ஆட்டின் கொம்பு, பாம்பின் உடல், மீனின் வால், சிறுத்தையின் கால்களுடன் இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. இது வருணனின் வாகனம். கங்கா தேவியின் வாகனமும் இது தான். ஸ்ரீமத் பாகவதத்தில் krkalasa என்று வருகிறது. இதற்க்கு பெரிய பல்லி என்று அர்த்தம்.  Garudimimus என்றொரு டினோசர் உள்ளது. இதற்க்கு அந்த பெயர் வந்ததின் காரணம் கருடன்

No comments:

Post a Comment

Labels

Popular Posts