சற்றுமுன் செய்திகள்:
திருமாவளவனுக்கு பயப்படுகிறதா ஊடகங்கள்? கவிதா அளித்த புகார் குறித்து விரிவான செய்திகள் போட மறுக்கும் ஊடகங்கள். இது தொடர்பாக மீடியாக்கள் சில வரி செய்திகளாக மட்டும் கூறிவிட்டு சென்று விட்டன.
ஊடகங்களுக்கு ஒரு நிகழ்வு கிடைத்தால் அதை பெரிய சென்சேஷனல் நியூஸ் ஆக்கி அதில் டி ஆர் பி ரேட்டிங் ஏற்றி விற்காமல் விடமாட்டார்கள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளன் மீது கவிதா என்ற பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்ற கடுமையான புகாரை வைத்த போதும் இது ஒரு பெரிய சென்சேஷனல் செய்தியாக இருந்த போதும்
இது தொடர்பாக மீடியாக்கள் சில வரி செய்திகளாக மட்டும் கூறிவிட்டு சென்று விட்டன.
No comments:
Post a Comment