தென்றலுக்கு "தென்காசி"
குளிக்க "குற்றாலம்"
பாவம் போக்க "பாபநாசம்"
பார்த்து ரசிக்க "மாஞ்சோலை"
பறவைக்கு "கூந்தன்குளம்"
தண்ணிருக்கு "தாமிரபரணி"
சிமெண்டுக்கு "சங்கர்நகர்"
படிப்புக்கு "பாளையங்கோட்டை"
கோவிலுக்கு "நெல்லையப்பர்"
சர்ச்சுக்கு "கதீட்ரல்"
மசூதிக்கு "மேலப்பாளையம் "
அன்புக்கு "அல்வா"
வம்புக்கு "அருவா"
சொர்க்கமே என்றாலும்
அது திருநெல்வேலி போல வருமா???
No comments:
Post a Comment