Monday, August 5, 2013

திருநெல்வேலி

தென்றலுக்கு "தென்காசி"

குளிக்க "குற்றாலம்"

பாவம் போக்க "பாபநாசம்"

பார்த்து ரசிக்க "மாஞ்சோலை"

பறவைக்கு "கூந்தன்குளம்"

தண்ணிருக்கு "தாமிரபரணி"

சிமெண்டுக்கு "சங்கர்நகர்"

படிப்புக்கு "பாளையங்கோட்டை"

கோவிலுக்கு "நெல்லையப்பர்"

சர்ச்சுக்கு "கதீட்ரல்"

மசூதிக்கு "மேலப்பாளையம் "

அன்புக்கு "அல்வா"

வம்புக்கு "அருவா"

சொர்க்கமே என்றாலும்

அது திருநெல்வேலி போல வருமா???

No comments:

Post a Comment

Labels

Popular Posts