Thursday, August 8, 2013

காதலின் அன்பு தொல்லை

கள்ளி நீபாலைவனத்தில்முளைத்த கள்ளியாய்என் மனதில் முளைத்தகள்ளி நீ .பருவத்தின் வாசலில்எனக்கு நீ ராணி தான் .உன் உதடும் என் உதடும்பற்றியவேளை ,உலகமே எமக்கில்லை .வளர் பிறை போல்எம்காதல் மலரபிடித்தது சனிஉன்னப்பனுக்கு .தன்னையும்உன்னையும்பிரிக்கவந்த சுவர்நான் என்றான் .இனிப்பானபேச்சினால்தந்திரமாய்உனை மாற்றி ,மாணவர் விசாவில்பறக்கவைத்தான் .உன் தொடுகைச்சூடும் ,உன் முத்தத்தின்இனிப்பும் ,இனியவையாகவேஎன்மனதில் இருக்கும் .உன் பிரிவுவாட்டினாலும்உன் நினைவுடன்நான் இருப்பேன்கள்ளி ..............

No comments:

Post a Comment

Labels

Popular Posts