விஜய்
மல்லையா போட்டோவை இப்படி போடறதுக்கு
இருக்கா இந்த வங்கிகளுக்கு?
கனிமொழியின் திருமணத்திற்கு இந்தியன்
வங்கியிலிருந்து அவரது மாமியார், கணவன்,
மாமனார் ஆகியோருக்கு எந்த வித
உத்திரவாதமும் இல்லாமல் கடனாக (clear over
draft) 37 லட்சம் 1989 ஆம் ஆண்டில்
கொடுத்து அதை வசூல் செய்ய முடியாமல்
அப்படியே மூடியது....
ஸ்டாலினின்
மனைவி துர்காவின் பெயரில் இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியிலிருந்து வாங்கிய பல லட்சம்
ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத
தொகையை வசூலிக்க முடியாமல் போனதால்
அவர்களது புகைப்படங்களை போடும்
துணிச்சல் இந்த வங்கிகளுக்கு உள்ளதா?
பாவம் ஏழை மாணவர்கள் கடனை செலுத்த
முடியவில்லை என்றால்
இப்படி அவமானப்படுத்தலாமா?
பெரிய பண
முதலைகளை இப்படி அவமானப்படுத்த
முடியுமா என்ன? தேவைப்பட்டால் அந்த பண
முதலைகளை புதிய
வங்கி கிளை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தி
அழைக்கலாம்...
அது தானே ஜனநாயகம்!
No comments:
Post a Comment